*பெருநகர சென்னை மாநகராட்சி*
*செய்தி வெளியீடு*
நாள்: 15.05.2024
பெருநகர சென்னை மாநகராட்ச்சிக்கு உட்பட்ட கூவம் ஆற்றின் குறுக்கே
சின்ன நொளம்பூர் மற்றும் சன்னதி முதல் குறுக்குத் தெருவில்
கட்டப்ட்டு வரும் உயர்மட்டப் பாலங்கள் மற்றும் கணேசபுரம்
இரயில்வே சுரங்கப்பாதை கட்டும் பணிகளை கூடுதல் தலைமைச்
செயலாளர்/ஆனையாளர் டாக்டர். ராதாகிருஷ்ணன், இ.ஆ..,
அவர்கள் இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்காண்டார்.
பெருநகர சென்னை
மாநகராட்சி, வளசரவாக்கம் மண்டலம், வார்டு-
143 மற்றும் 144, பூந்தமல்லி பிரதான
சாலை மற்றும் யூனியன்
சாலையை
இனைக்கும் வகையில் கூவம் ஆற்றின் குறுக்கே உட்கட்டமைப்பு மற்றும்
வசதிகள் நிதியின் கீழ், சின்ன
நொளம்பூர் பகுதியில் ரூ.42.71 கோடி
மதிப்பில் 245 மீ. நீளம் மற்றும் 20.70 மீ. அகலத்தில் கட்டப்ட்டு வரும்
உயர்மட்டப் பாலம் அமைக்கும் பணியினை
கூடுதல் தலைமைச்
செயலாளர்/ஆனையாளர் டாக்டர் . ராதாகிருஷ்ணன், இ.ஆ..,
அவர்கள் நேற்று (14.05.2024) பார்வையிட்டு ஆய்வு மேற்காண்டார்.
பின்னர் பூந்தமல்லி பிரதான
சாலை மற்றும் யூனியன்
சாலையை
இனைக்கும் வகையில் கூவம் ஆற்றின் குறுக்கே உட்கட்டமைப்பு மற்றும்
வசதிகள் நிதியின் கீழ், சன்னதி முதல் குறுக்குத் தெருவில் ரூ.31.65 காடி
மதிப்பில் 273 மீ. நீளம் மற்றும் 12 மீ. அகலத்தில் கட்டப்ட்டு வரும்
உயர்மட்டப் பாலம் அமைக்கும் பணியினையும் பார்வையிட்டு ஆய்வு
மேற்காண்டார்.
இதனை
த் தொடர்ந்து, தண்டையார்பேட்டை மற்றும் திரு.வி.க.நகர்
ஆகிய மண்டலங்களுக்குட்ட்ட வார்டு-45 மற்றும் 71, கணேசபுரம்
இரயில்வே சுரங்கப்பாதையின் மேல் உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள்
நிதியின் கீழ்,ரூ.142 காடி மதிப்பில் 678 மீ. நீளம் மற்றும் 15.20 மீ.
அகலத்தில் கட்டப்ட்டு வரும் மேம்பாலம் அமைக்கும் பணியினைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இப்பாலங்களின் பணிகளை உரிய தொழில்நுட்ப வழிமுறைகளின்படி
தரமாகவும், விரைவாகவும் முடித்திட அலுவலர்களுக்கு கூடுதல் தலைமைச்
செயலாளர்/ஆனையாளர் அவர்கள் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வுகளின்கோது வடக்கு வட்டார துனை ஆனையாளர்
திரு.கட்டா ரவி தேஜா, இ.ஆ.., மண்டல அலுவலர்கள், கண்காணிப்பு
பொறியாளர், செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள்
மற்றும் அலுவலர்கள் உடனிருந்தர்.
